சென்னை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டது.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயி‌ஷா ரா‌ஷான் எனும் 19 வயது பெண் மாற்று இதயத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.
சென்னை: வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் வைப்பதால் சனி, ஞாயிற்றுக் கிழமைகளையும் சேர்த்து தொடர் விடுப்பாக எடுத்துக்கொண்டு வாக்காளர்கள் முறையாக வாக்களிக்க வருவதில்லை என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பதிவேட்டில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ள அவர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
சென்னை: மெரினா கடற்கரைக்கு 200 மீட்டர் தொலைவில் மீன்பிடிக்கச் சென்ற ஆடவரை சுறா ஒன்று தாக்கியுள்ளது.